விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் முகிலன் - மனைவி பூங்கொடி பேட்டி
முகிலன் தெளிவாக எதையும் பேசவில்லை என அவரது மனைவி பூஙகொடி தெரிவித்துள்ளார்.
முகிலன் மீதான வழக்கு சித்தரிக்கப்பட்டது என அவரது மனைவி பூஙகொடி தெரிவித்துள்ளார். சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் முகிலனை சந்தித்த அவர் பூங்கொடி, அவர் தெளிவாக எதையும் பேசவில்லை எனக் குறிப்பிடார்.
Next Story