மதுரை : முத்தாலம்மன் கோயில் ஆனி மாத திருவிழா - பக்தர்கள் நூதன வழிபாடு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே முத்தாலம்மன் கோவில் ஆனி மாத திருவிழா நடைபெற்றது.
மதுரை : முத்தாலம்மன் கோயில் ஆனி மாத திருவிழா - பக்தர்கள் நூதன வழிபாடு
x
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே முத்தாலம்மன் கோவில் ஆனி மாத திருவிழா நடைபெற்றது. திருவிழாவின்  விநோதமாக, சாமி அருள்வாக்குடன் விரதமிருந்து அம்மிக்கல், ஆட்டு உரல், உலக்கை போன்ற பழைமையான பொருட்களை சோற்றுக் கற்றாழையின் பிடியில் தொங்க விட்டு வழிபட்டனர். பிறகு விரதமிருந்த பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம், முளைப்பாரி போன்றவற்றை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வலம் வந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்