தண்ணீர் பஞ்சம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டது - திமுக தலைவர் ஸ்டாலின்

தண்ணீரின்றி மக்கள் அல்லாடுவதற்கு அரசின் அலட்சியமே காரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
x
தண்ணீரின்றி மக்கள் அல்லாடுவதற்கு அரசின் அலட்சியமே காரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை சைதாபேட்டையில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை தொடங்கி வைத்த அவர், தண்ணீர் பஞ்சம் குறித்து முன்கூட்டியே அரசுக்கு எச்சரிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்