காலாவதியான சுங்க சாவடிகளை மூட வேண்டும் - லாரி உரிமையாளர்கள்
வருகிற பட்ஜெட்டில், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு செல்வதற்கான அறிவிப்பினை வெளியிட வேண்டும் என்பது லாரி உரிமையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வருகிற பட்ஜெட்டில், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு செல்வதற்கான அறிவிப்பினை வெளியிட வேண்டும் என்பது லாரி உரிமையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. காலாவதியான சுங்க சாவடிகளை மூடும் அறிவிப்பும் பட்ஜெட் உரையில் இடம்பெற வேண்டும் என்றும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story