கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு18 ஆயிரம் பேர் விண்ணப்பம் - உடுமலை ராதாகிருஷ்ணன்

நடப்பாண்டில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 18 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
நடப்பாண்டில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 18 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும்,  இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என்றும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், 300 கால்நடை மருத்துவர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்