பல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்கள் : தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
பல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி துறை, கால்நடை துறை, சுகாதாரம், நிதித்துறை உள்ளிட்ட 7 துறை சார்ந்த புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. காணொலி காட்சி மூலம், புதிய திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
Next Story