தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருவதாகவும், அதனால் வறட்சி மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை அறிவிக்க கோரியும் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
x
தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருவதாகவும், அதனால் வறட்சி மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை அறிவிக்க கோரியும் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு,  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், படைப் புழுவினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். 

Next Story

மேலும் செய்திகள்