ராஜராஜசோழன் பற்றி அவதூறாக பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு

ராஜராஜசோழன் பற்றி அவதூறாக பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
x
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் கடந்த 5ஆம் தேதியன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சோழப் பேரரசர் ராஜராஜ சோழன் பற்றி இயக்குநர் பா. ரஞ்சித் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் அவர் மீது சாதி மத இன மொழி சம்பந்தமாக விரோத உணர்ச்சிகளை தூண்டுதல் மற்றும் கலகம் செய்ய தூண்டுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்