தெருவோர சிறார்களுக்கான அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது...

தெருவோர சிறார்களுக்கான அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளதாக, சிறார்களுக்கு பயிற்சி அளித்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
x
லண்டனில் நடைபெற்ற தெருவோர சிறார்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னிந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் நாடு திரும்பிய சிறார்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி கெளரவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. தெருவோர சிறார்களுக்கான அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளதாகவும், இந்த சிறார்களுக்கு பயிற்சி அளித்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்