ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்
x
ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்திட்டத்தை செயல்படுத்தினால் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாகும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய ,மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்