தூத்துக்குடி : ரூ.10 லட்சம் மதிப்பிலான கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடி நூர்தம்மாள்புரம் பகுதியில் உள்ள தனியார் குடோனில் வெளிநாட்டிற்கு கடத்துவதற்காக தடை செய்யப்பட்ட ஆயிரம் கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி : ரூ.10 லட்சம் மதிப்பிலான கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
x
தூத்துக்குடி நூர்தம்மாள்புரம் பகுதியில் உள்ள தனியார் குடோனில் வெளிநாட்டிற்கு கடத்துவதற்காக தடை செய்யப்பட்ட ஆயிரம் கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை பதுக்கி வைத்திருந்த 2 பேரை கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு பத்து லட்சம் ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்