தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி வழங்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு - தமிழக பொதுப்பணித்துறை செயலாளர்

தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி தண்ணீர் வழங்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி தண்ணீர் வழங்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டது எனவும் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்