இந்தியாவை மீண்டும் மோடியே ஆளவேண்டும் என்பது மக்கள் தீர்ப்பு - பன்னீர்செல்வம்

இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆள வேண்டும் என்பது மக்களின் தீர்ப்பாக வந்துள்ளதாக, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
x
இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆள வேண்டும் என்பதும், தமிழகத்தில் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர வேண்டும் என்பதும் மக்களின் தீர்ப்பாக வந்துள்ளதாக, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்