பொள்ளாச்சியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர், போலீஸார் ஆய்வு

பொள்ளாச்சியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
பொள்ளாச்சியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர், போலீஸார் ஆய்வு
x
பொள்ளாச்சியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார்  நிலையில் உள்ளது. கடந்த மாதம் 18-ந்தேதி  வாக்குப்பதிவு முடிந்ததும்,  வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் பலத்த போலீஸ்  பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிக்குமார், போலீஸ் அதிகாரிகளுடன் சென்று வாக்கு எண்ணிக்கைக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகளை பார்வையிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்