ஒரு லட்சம் பேருக்கு தபால் வாக்குகள் அளிக்கப்படவில்லை - மாயவன், ஜாக்டோ ஜியோ

அரசு ஊழியர், ஆசிரியர்களில் இன்னும் ஒரு லட்சம் பேருக்கு தபால் வாக்குகள் அளிக்கக்கூடிய உரிமை வழங்கப்படவில்லை.
x
தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர், ஆசிரியர்களில் இன்னும் ஒரு லட்சம் பேருக்கு தபால் வாக்குகள் அளிக்கக்கூடிய உரிமை வழங்கப்படவில்லை என்றும், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நாளை நல்ல உத்தரவு வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்