அரிவாள்கள் மீது ஏறி அருள்வாக்கு அளிக்கும் பூசாரி...

வேடசந்தூரில் நடைபெற்ற கோவில் விழாவில் பூசாரி அரிவாள்கள் மீது ஏறி அருள் வாக்கு கூறி பக்தர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
x
வேடசந்தூரில் நடைபெற்ற கோவில் விழாவில் பூசாரி அரிவாள்கள் மீது ஏறி அருள் வாக்கு கூறி பக்தர்களை வியப்பில் ஆழ்த்தினார். வேடசந்தூர் அருகே அடைக்கனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. விழாவில் பூசாரி அம்மையப்பன் ஆணி கட்டை செருப்பை அணிந்து கொண்டு, ஆணி பொருத்தப்பட்ட நாற்காலியில் அமர்ந்தபடி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். பின்னர் அரிவாள்கள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு அளித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்