மழை வேண்டி வருண யாகம்...

புதுக்கோட்டை அருகே மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது.
மழை வேண்டி வருண யாகம்...
x
புதுக்கோட்டை அருகே மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது பொன்னமராவதியை அடுத்த மறவா மதுரை விலக்கு சொரியன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற இந்த யாகத்தில் வேத விற்பன்னர்கள் மந்திரங்களை முழங்கி வருண பகவானை வழிபட்டனர். யாகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்