நெல்லை : ஆட்டோ ஓட்டுநர் வெட்டி படுகொலை

நெல்லை டவுண் பகுதியில் ஆட்டோ டிரைவர் சுடலை என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
நெல்லை : ஆட்டோ ஓட்டுநர் வெட்டி படுகொலை
x
நெல்லை டவுண் பகுதியில் ஆட்டோ டிரைவர் சுடலை என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நெல்லை பழைய பேட்டை சர்தார்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுடலை நெல்லை டவுண் ஆர்ச் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது இரண்டு மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டவுண் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக சர்தார்புரம் பகுதியச் சேர்ந்த முருகன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்