வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணி - ஓய்வு அறையில் மோதி கொண்ட 2 காவலர்கள்

நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 2 போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது
வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணி - ஓய்வு அறையில் மோதி கொண்ட 2 காவலர்கள்
x
கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓய்வு அறையில் இருவரும்ஒருவரை ஒருவர் தகாத வார்த்தையில் திட்டி மோதலில் ஈடுபட்டதாகவும், அங்கிருந்த  இருசக்கர வாகனங்களையும் அடித்து உடைத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் மோதலில் ஈடுபட்ட கிருஷ்ண குமார் உள்ளிட்ட  2 காவலர்களும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்