உச்சி வெயிலிலும் உற்சாகமாய் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
உச்சி வெயிலிலும் உற்சாகமாய் ஜல்லிக்கட்டு
x
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற இப்போட்டியில், 200 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க, மாடுபிடி வீரர்கள்  ஆர்வம் காட்டினர்.  சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் , ஜல்லிக்கட்டு போட்டியை காணஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.


Next Story

மேலும் செய்திகள்