தேர்தல் விதிகளை மீறியதாக அமமுகவினர் மீது வழக்குப்பதிவு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமமுக வேட்பாளர் மகேந்திரனை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது.
தேர்தல் விதிகளை மீறியதாக அமமுகவினர் மீது வழக்குப்பதிவு
x
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமமுக வேட்பாளர் மகேந்திரனை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கத் தமிழ் செல்வன் கலந்து கொண்டார். இதில் தேர்தல் விதிமுறைகளை மீறி பேனர் வைத்ததாகவும், ஊர்வலம் சென்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதாகவும் 3 பிரிவுகளின் கீழ் அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்