நம்பி சிங்கபெருமாள் கோயில் வசந்த உற்சவ திருவிழா

நெல்லை மாவட்டம் பணகுடி நம்பி சிங்கபெருமாள் கோயில் வசந்த உற்சவ திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
நம்பி சிங்கபெருமாள் கோயில் வசந்த உற்சவ திருவிழா
x
நெல்லை மாவட்டம் பணகுடி நம்பி சிங்கபெருமாள் கோயில் வசந்த உற்சவ திருவிழா கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவை
முன்னிட்டு வசந்த உற்சவ மண்டபத்தின் நான்குபுறமும் தண்ணீர் நிரப்பப்பட்டு அதில் தாமரை மலர்கள், இலைகள் இட்டு நடுவில் உள்ள மண்டபத்தில் பெருமாளை எழுந்தருள செய்து அபிஷேக அலங்கார தீபாராதனை பூஜை நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்