காலையில் வைகையில் இறங்கிய கள்ளழகர்...மாலையில் மழையால் குளிர்ந்த மதுரை...

மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சுட்டெரிக்கும் சூரிய வெயிலால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளான நிலையில், திடீரென அப்பகுதியில் மழை பெய்தது.
காலையில் வைகையில் இறங்கிய கள்ளழகர்...மாலையில் மழையால் குளிர்ந்த மதுரை...
x
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சுட்டெரிக்கும் சூரிய வெயிலால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளான நிலையில், திடீரென அப்பகுதியில் மழை பெய்தது. தெற்குதெரு, நாவினிபட்டி, சூரக்குண்டு, எட்டிமங்களம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை சுமார் 1 மணிநேரம் கொட்டி தீர்த்தது. கோடைமழையை கண்டதும் உற்சாக மிகுதியில் மகிழ்ச்சியடைந்து சிலர் நனைந்து ரசித்தனர். காலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கிய நிலையில், மாலையில் மழை பெய்தது இறைவனின் செயலே என பக்தர்கள் கருதுகிறார்கள். 

Next Story

மேலும் செய்திகள்