வரகுணபாண்டீஸ்வரர் கோயில் சித்திரை தேரோட்டம் - சுவாமியும் அம்பாளும் தனித்தனி தேரில் எழுந்தருளினர்

நெல்லை மாவட்டம், ராதாபுரத்தில் உள்ள வரகுணபாண்டீஸ்வரர் கோயில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
வரகுணபாண்டீஸ்வரர் கோயில் சித்திரை தேரோட்டம் - சுவாமியும் அம்பாளும் தனித்தனி தேரில் எழுந்தருளினர்
x
நெல்லை மாவட்டம், ராதாபுரத்தில் உள்ள வரகுணபாண்டீஸ்வரர் கோயில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த விழாவின் ஒன்பதாம் நாளான இன்று நடைபெற்ற தோரோட்டத்தில்,  சுவாமி தேரை ஆண்களும், அம்பாள் தேரை பெண்களும் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தில் ராதாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொன்டனர்.

Next Story

மேலும் செய்திகள்