வேலூர் தொகுதி தேர்தலை நிறுத்தவே வருமான வரி சோதனை - ஸ்டாலின்

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை நிறுத்தவே திமுக வேட்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
x
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை நிறுத்தவே திமுக வேட்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக  வேட்பாளர் காத்தவராயன் ஆகியோரை ஆதரித்து குடியாத்தம் நகரில் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியை காப்பாற்ற பிரதமர் மோடி முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்