"நாட்டின் பாதுகாவலர் தான் பிரதமர் மோடி" - சரத்குமார்

பிரதமர் மோடி நாட்டின் காவலர் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
x
பிரதமர் மோடி நாட்டின் காவலர் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை  மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் ஆகியோரை ஆதரித்து குளத்தூர் பகுதியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பேசிய சரத்குமார், நாட்டின் காவலர் தான் பிரதமர் மோடி என்றும், தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின், விலைவாசி உயர்வு, மின்தட்டுப்பாடு குறித்து பேசினாரா? என்றும் கேள்வி எழுப்பினார். 

Next Story

மேலும் செய்திகள்