பெரியார் சிலை விவகாரம் : "பாஜகவுக்கு தொடர்பில்லை" - ஹெச். ராஜா

பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்தால் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று H.ராஜா கூறினார்.
x
பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்தால் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று H.ராஜா கூறினார்.  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அவர், புதுக்கோட்டை மாவட்டம்  கடியாபட்டி பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கும் பாஜகவிற்கும் சம்பந்தமில்லை என்றார். 

Next Story

மேலும் செய்திகள்