100% வாக்குபதிவை வலியுறுத்தி மராத்தான் போட்டி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மினி மராத்தான் போட்டி நடத்தப்பட்டது.
100% வாக்குபதிவை வலியுறுத்தி மராத்தான் போட்டி
x
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மினி மராத்தான் போட்டி நடத்தப்பட்டது. மராத்தான் போட்டியில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உட்பட 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற சிறுவர்கள், சிறுமிகள் செல்லும் வழியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர். நிறைவாக மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்