"தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு ஓரளவிற்கே திருப்தி" - கமல்ஹாசன்
கோவையில் இருந்து சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
கோவையில் இருந்து சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மக்களை தொடர்ந்து சந்தித்து பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதாக கூறினார். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு ஓரளவிற்கே திருப்திகரமாக உள்ளது என்று கூறிய அவர் பாரபட்சமின்றி தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Next Story