"தமிழர்கள் தனிமரியாதை தருகிறார்கள்" - ஆளுநர் பன்வாரிலால் மகிழ்ச்சி

சென்னை நந்தம்பாக்கத்தில் 3 நாள் ரோட்டரி சங்க மாநாடு நடைபெற்றது.
தமிழர்கள் தனிமரியாதை தருகிறார்கள் - ஆளுநர் பன்வாரிலால் மகிழ்ச்சி
x
சென்னை நந்தம்பாக்கத்தில் 3 நாள் ரோட்டரி சங்க மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். மாநாட்டில் பேசிய ஆளுநர், கடந்த 18 மாதங்களில் தமிழகத்தில் உள்ள எல்லா இடங்களுக்கும் தாம் சென்று வந்துள்ளதாகவும் எல்லா இடங்களிலும் தமக்கு மக்கள் தனி மரியாதை அளிப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார் . 

Next Story

மேலும் செய்திகள்