ஒசூர் : பெற்றோர்கள் எதிர்ப்பு - காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

ஒசூர் அருகேயுள்ள உலகம் கிராமத்தை சேர்ந்த மாரப்பன் என்பவர், வேறு சமூகத்தை சேர்ந்த ஜோதி என்பவரை சில தினங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளார்.
ஒசூர் : பெற்றோர்கள் எதிர்ப்பு - காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்
x
ஒசூர் அருகேயுள்ள உலகம் கிராமத்தை சேர்ந்த மாரப்பன் என்பவர், வேறு சமூகத்தை சேர்ந்த ஜோதி என்பவரை சில தினங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், தங்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி, மாரப்பன மற்றும் ஜோதி, ஒசூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து ஒசூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்