தினகரன் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை - அமைச்சர் செல்லூர் ராஜு

தினகரன் தங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜு குறிப்பிட்டார்.
x
சிறு குறு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்த அரசு அதிமுக அரசு என்றும், செல்வந்தர்களின் கடனை தள்ளுபடி செய்த அரசு திமுக அரசு என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அவர், தினகரன் தங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை எனவும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்