திருவிடைமருதூர் : வீட்டின் பின்புறத்தில் பதுங்கியிருந்த முதலை மீட்பு

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வீட்டின் பின்புறத்தில் பதுங்கியிருந்த முதலை மீட்கப்பட்டுள்ளது.
திருவிடைமருதூர் : வீட்டின் பின்புறத்தில் பதுங்கியிருந்த முதலை மீட்பு
x
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வீட்டின் பின்புறத்தில் பதுங்கியிருந்த முதலை மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு அணைக்கரையில் உள்ள நாகலட்சுமி என்பவர் வீட்டில் பதுங்கியிருந்த எட்டடி நீளமுள்ள முதலை குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் முதலையை பிடித்து கொள்ளிடம் ஆற்றில் விட்டனர். இந்நிலையில், தற்சமயம் இரை தேடி அடிக்கடி முதலைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வாடிக்கையாக உள்ளதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்