புதுக்கோட்டை மக்களவை தொகுதியை மீட்டெடுக்க முயற்சி : நோட்டாவிற்கு வாக்களிக்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள்

புதுக்கோட்டை மக்களவை தொகுதியை மீட்டெடுக்கும் முயற்சியில் நோட்டாவிற்கு வாக்களிக்க வலியுறுத்தி, இளைஞர்கள் மற்றும் அகில இந்திய காந்தி பேரவை சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன.
புதுக்கோட்டை மக்களவை தொகுதியை மீட்டெடுக்க முயற்சி : நோட்டாவிற்கு வாக்களிக்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள்
x
புதுக்கோட்டை மக்களவை தொகுதியை மீட்டெடுக்கும் முயற்சியில் நோட்டாவிற்கு வாக்களிக்க வலியுறுத்தி, இளைஞர்கள் மற்றும் அகில இந்திய காந்தி பேரவை சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது, புதுக்கோட்டை மக்களவை தொகுதி நீக்கப்பட்டது. இதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 50 ஆயிரத்து 600 வாக்குகள் நோட்டாவில் பதிவாகியிருந்தன. தற்போது மீண்டும் நோட்டாவிற்கு வாக்களிக்க கூறி பிரசாரம் நடைபெறுவதால், அரசியல் கட்சிகள் தங்கள் வெற்றி வாய்ப்பை இழக்கும் சூழல் நிலவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்