மதுரையில் தேர்தல் புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன - ஆட்சியர் நடராஜன்

ஏப்ரல் 19 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என தேர்தல் ஆணையத்திடம் கூறினோம் என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
x
தேர்தல் ஆணையத்திடம் ஏப்ரல் 19ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என கூறியதாக மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்தார். மதுரையில் தேர்தல் புகார்கள் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன, 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்படும் எனவும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தேவையான வசதிகள் செய்யப்படும் மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்