முட்டைகோஸ் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி விவசாயிகள், முட்டைகோஸ்க்கு நல்ல விலை கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி விவசாயிகள், முட்டைகோஸ்க்கு நல்ல விலை கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலைப்பகுதியில் நிலவும் குளிர்ச்சியால், முட்டைகோஸ் விளைச்சல் அதிகரித்துள்ளது. கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதியாகும், முட்டைகோஸ்கள் கிலோ 7 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்