தமிழக நாட்டுப்படகு மீனவர்கள் 9 பேருக்கு சிறை - எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக குற்றச்சாட்டு

தமிழக நாட்டுப்படகு மீனவர்கள் 9 பேருக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக நாட்டுப்படகு மீனவர்கள் 9 பேருக்கு சிறை - எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக குற்றச்சாட்டு
x
தமிழக நாட்டுப்படகு மீனவர்கள் 9 பேருக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒன்பது மீனவர்களையும், இரண்டு நாட்டுப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஊர்காவல்துறை நீதிமன்றம், ஒன்பது மீனவர்களையும் வரும் மார்ச் 8 ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்