டிக் டொக் செயலியை தடை செய்ய வேண்டும் : ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார்

டிக் டொக் செயலியை தடை செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.
டிக் டொக் செயலியை தடை செய்ய வேண்டும் : ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார்
x
டிக் டொக் செயலியை தடை செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடந்தது.  அப்போது அருந்ததியர் இளைஞர் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் டிக் டொக் செயலியால் இளம் தலைமுறையினர் மத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே இதனை தடை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்