படிப்புடன் விளையாட்டை இணைக்க முயற்சி - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

வரும் கல்வியாண்டு முதல் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் 45 நிமிடங்கள் விளையாட்டு கற்றுத்தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்
x
வரும் கல்வியாண்டு முதல் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் 45 நிமிடங்கள் விளையாட்டு கற்றுத்தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்