சுங்க சாவடி ஊழியரை தாக்கிய பரபரப்பு காட்சிகள் : காங்கிரஸ் பிரமுகர் உள்பட 3 பேர் கைது

திண்டிவனம் சாலையில் உள்ள சுங்கச் சாவடியில் ஊழியர் ஒருவரை கடுமையாக தாக்கும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுங்க சாவடி ஊழியரை தாக்கிய பரபரப்பு காட்சிகள் : காங்கிரஸ் பிரமுகர் உள்பட 3 பேர் கைது
x
திண்டிவனம் சாலையில் உள்ள சுங்கச் சாவடியில் ஊழியர் ஒருவரை கடுமையாக தாக்கும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது. சுங்க சாவடி அனுமதி ரசீது காலாவதியானதால், அதனை புதுப்பிக்குமாறு ஊழியர் மணிமாறன் கூறியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாத‌த்தில், மணிமாறனை, வெளியே இழுத்து தரையில் சட்டையின்றி அமர வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுகுமார் மற்றும் விக்னேஷ், கமல்ராஜ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்