ஒரு வாரத்திற்கு பின் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்...

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்கு பின் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்...
x
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு  சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கடந்த மாதம் 2-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சுமார்  ஒருவார காலத்திற்கு பின்னர்   போராட்ட நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு,  மீதி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது .

Next Story

மேலும் செய்திகள்