இல்லாத பாதாள சாக்கடைக்கு வரி வசூலிப்பதாக குற்றச்சாட்டு...

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இல்லாத பாதாள சாக்கடைக்கு நகராட்சி நிர்வாகம் வரி வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இல்லாத பாதாள சாக்கடைக்கு வரி வசூலிப்பதாக குற்றச்சாட்டு...
x
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இல்லாத பாதாள சாக்கடைக்கு நகராட்சி நிர்வாகம் வரி வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நகராட்சிக்கு உட்பட்ட 1வது மற்றும் 2வது வார்டுகளில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகள் ஏதுவும் செய்து கொடுக்கப்படாத நிலையில், ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் நோய் தாக்கும் அபாயத்தில் உள்ளனர்.  இந்நிலையில், வீடுகளுக்கு முறையாக பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தாமல், நகராட்சி சார்பில் வரி வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்