பயிர் காப்பீடு திட்டத்தில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

அத்திக்கடவு- அவிநாசி திட்ட பணிகளை தொடங்க அடிக்கல் நாட்டப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
x
கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கனவான அத்திக்கடவு- அவிநாசி திட்ட பணிகளை தொடங்க, இந்த மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்