"மொரப்பூர் - தர்மபுரி ரயில்வே திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி" ; பியூஸ் கோயல் கடிதத்துடன் அன்புமணி தகவல்

"தர்மபுரி மாவட்ட மக்களின் 70 ஆண்டுகால கோரிக்கை..."
x
மொரப்பூர்- தர்மபுரி ரயில்வே திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அன்புமணிக்கு அளித்த கடிதத்தை அதற்கு சான்றாகவும் அவர் செய்தியாளர்களிடம் காண்பித்தார். இந்த ரயில்வே திட்டத்தின் அடிக்கல் நாட்டுவிழா இன்னும் 10 நாட்களில் நடைபெற உள்ளதாகவும் அன்புமணி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்