சுங்கச்சாவடிகளில் ஒப்பந்தம் முடிந்த பிறகும், கட்டண வசூல் செய்தால் நடவடிக்கை - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சுங்கச்சாவடிகளில் ஒப்பந்த முடிந்த பிறகும், கட்டண வசூல் செய்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
x
சுங்கச்சாவடிகளில் ஒப்பந்த முடிந்த பிறகும், கட்டண வசூல் செய்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதியாக தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் 30-வது சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த பிறகு பேசிய அவர், சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்