காசிமேடு துறைமுகத்தில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்...

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காசிமேடு துறைமுகத்தில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்...
x
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  காசிமேடு மீன்பிடி துறைமுக சந்தையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை செய்து  பல கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த  பிளாஸ்டிக் கவர்கள் மற்றும்  பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்