அண்ணா நினைவு தினம் : முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் 50வது நினைவு தினத்தை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அண்ணா நினைவு தினம் : முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை
x
மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் 50வது நினைவு தினத்தை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல் தமிழக அமைச்சர்களும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் அண்ணாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்