உடற்பயிற்சியில் 17 சாதனைகள் படைத்த மாணவர்கள் : ஐஸ்கட்டி மீது ஒன்றரை மணி நேரம் யோகா
சிவகங்கையில் ஐஸ் கட்டி மீது ஒன்றரை மணி நேரம் யோகா செய்து இளைஞர் ஒருவர் சாதனை படைத்தார்.
சிவகங்கையில் ஐஸ் கட்டி மீது ஒன்றரை மணி நேரம் யோகா செய்து இளைஞர் ஒருவர் சாதனை படைத்தார். 5 வயது முதல் 16 வயது வரை மாணவர்கள் தண்டால், சிரசாசனம், சக்கராசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர். முருகேசன் என்ற இளைஞர் ஐஸ் கட்டி மீது யோகாசனம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வெளிநாட்டினர் பங்கேற்றனர்.
Next Story