வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை : 24 மணி நேரத்தில் கொலையாளிகளை கைது செய்த போலீசார்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆயிரம் கண் மாரியம்மன் கோயில் அருகே கனகவள்ளி என்ற பெண் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை : 24 மணி நேரத்தில் கொலையாளிகளை கைது செய்த போலீசார்
x
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆயிரம் கண் மாரியம்மன் கோயில் அருகே கனகவள்ளி என்ற பெண் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 31ஆம் தேதி இவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த 8 சவரன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் சந்தேகத்தின் பேரில் ராஜா என்பவரிடம் விசாரண நடத்தினர். அப்போது அவர் நகைக்காக கனகவள்ளியை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். இதற்கு உடந்தையாக இருந்த கணேசன், பாண்டியராஜன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்