வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை : 24 மணி நேரத்தில் கொலையாளிகளை கைது செய்த போலீசார்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆயிரம் கண் மாரியம்மன் கோயில் அருகே கனகவள்ளி என்ற பெண் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆயிரம் கண் மாரியம்மன் கோயில் அருகே கனகவள்ளி என்ற பெண் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 31ஆம் தேதி இவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த 8 சவரன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் சந்தேகத்தின் பேரில் ராஜா என்பவரிடம் விசாரண நடத்தினர். அப்போது அவர் நகைக்காக கனகவள்ளியை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். இதற்கு உடந்தையாக இருந்த கணேசன், பாண்டியராஜன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story