4 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்சோ சட்டத்தின் கீழ் இருவர் கைது

கோவை பெரியநாயக்கன் பாளையத்தில், 4 வயது சிறுமிக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுனர், நடத்துநரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
4 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்சோ சட்டத்தின் கீழ் இருவர் கைது
x
கோவை காரமடை தனியார் பள்ளியில் படிக்கும் 4 வயது பள்ளி மாணவியை வன்கொடுமை செய்ததாக  துடியலூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இது தொடர்பாக  ஓட்டுநர் கோவிந்தராஜ் மற்றும் கிளீனர் மாரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையை அடுத்து, இருவரையும், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்